Wednesday 11 December 2013
பாரதி விழாவில் குறிஞ்சிதாசன்
Are you sure you want to navigate away from this page?Continue to http://www.webfetti.com/download.jhtml?partner=ZKzeb069_ZKfox000&utm_campaign=wf_flash_toys&utm_source=10028230&utm_medium=wf_myspace
பாரதியார் விழாவில் குறிஞ்சிதாசன்
Are you sure you want to navigate away from this page?Continue to http://www.webfetti.com/download.jhtml?partner=ZKzeb069_ZKfox000&utm_campaign=wf_flash_toys&utm_source=10028230&utm_medium=wf_myspace
Friday 29 November 2013
Shiva the universel
Are you sure you want to navigate away from this page?Continue to http://www.webfetti.com/download.jhtml?partner=ZKzeb069_ZKfox000&utm_campaign=wf_flash_toys&utm_source=10028230&utm_medium=wf_myspace
Friday 3 May 2013
உழைப்பாளி
இரவினிலும்
பகலினிலும்
எத்தனையோ
சாதனைகள்
பொங்குமொளி
வெய்யிலிலும்
பொழியும் மழையினிலும்
உன் தேகம்
நனையுமோ
காயுமோ...?
ஒரு பயனுமில்லது
உடல் வருத்தி –
உன்
உழைப்பில்
உயர்ந்தவர்தம்
வாழ்வதினில்
வழித்தடம்
நீதானே...
உணர்வுகள்
சிலையாக
உறவுகள் உளியாக
உனை உலுக்கியதோ –
உன்
பருத்த
மூங்கில்களே...
என் தோழனே
என் தோழனே
மென்மை
குரலெழுப்பு
உந்தன் உயிர்
நரம்பெல்லாம்
இனைந்திசைக்கும்
இசை எல்லாம்
நீ
சிந்தும்
வியர்வையெல்லாம்
சிந்துவெளி
பெருவெள்ளம்
பாலைவனம்
சோலைவனமாய்
சோர்வுகளே
சொந்தங்களாய்
பூத்துகுலுங்கும்
நந்தவன
வாசமெல்லாம்
உன்
நெற்றி நீர்
நிலத்தில் விழ
நிறம்
மாறிப்போனதோ...
அடித்து நொறுக்கு
உடைத்து எழு
அடிமை சங்கிலி
அறுந்து
போகட்டும்
நரம்புகளை
முருகேற்று
இதயங்களை
இரும்பாக்கு
அடரும் இருளை
ஒழித்திடு
உழைப்பின் ஒளியை
ஏற்றிவிடு
அண்டமும்
அகிலமும்
உனதாகட்டும்...
தோழனே! தோழனே!
மாயக்கணவு
காட்ச்சியெல்லாம்
மாறா இயற்கை
ஓவியெமெல்லாம்
மயக்கும் நல்ல
சிற்பமெல்லாம்
உன்
காய்த்த
கரங்களின்
நினைவுசுவடுகளோ...?
மெத்தவருத்தி
உழைத்தாலும்
மேனியில் மாலை
போட்டாலும்
புகழ்வாரும்
புழுதியை வாரி இறைப்பாரும்
இச்சகத்தினில் ஒன்றே...
அகிலமே
அசந்து நிற்கும்
ஆண்டவனின்
படைப்பண்றோ
உழைக்கும்
வர்க்கம் யாவரும்
வாழிய தோழனே
வளமோடு...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்
Wednesday 19 December 2012
பரிசுத்தர்...
பிரபஞ்சம் முழுதும்
செதுக்கிய சிற்பி
செல்லப்பிள்ளையாய்
படைத்தவன்
மடியில்...
என்பாவம் போக்கிட
தகப்பன் அனுப்பிய
ஆண்டவர் அவரை...
முள்ளாள்
கிரீடம் செய்து
அழுந்த பதித்து
சிரசில் வடியும்
குருதியைப் பார்த்து
ரசித்தேன்...
தேவமைந்தனாம்
கடவுள் இயேசுவை
காரி உமிழ்ந்து
காலால் உதைத்து
தரையில் தள்ளினேன்...
கழுமரத்தில்
மகா புனித்தை
ஆணிகளால் அடித்து
தொங்கவிட்டுச்
சிரித்தேன்...
காய்கிற வெயிலில்
சட்டையை உரித்து
அலங்கோலமாக்கி
வேடிக்கை
பார்த்தேன்...
ஜீவ நீர் தந்த
தூயவர் அவரை
தாகமாய் கிடந்து
சாவதைப் பார்த்து
சந்தோஷித்து
நின்றேன்...
நேர்த்தியாய் செய்த
முள்ளாள் ஆன
சாட்டையால் அடிக்க
தெரிக்கிற உதிரம்
முகத்தில் பட்டு
சிரித்து மகிழ்ந்தேன்...
அத்தனை பாவமும்
என்னிலும்
என்
சந்ததி மேலும்
விழட்டும் என்று
சத்தியம்
ஏற்றுக்கொண்டேன்...
கூரிய ஈட்டியால்
குத்திய விலாவில்
வடிந்த
இரத்தமும் நீரும்
சிந்திய போது
பூமி முழுதும்
குலுங்க அழுதது...
அந்தகாரம்
பூமிமுழுதும்
ஆக பரவி
இயற்கையெல்லாம்
மௌனமாய்
இருந்தது கண்டு
உள்ளுக்குள் பயந்தேன்...
இத்தனை
கொடுமை நான்
செய்தும்...
எனக்காய் ஜெபிக்கிற
இயேசுவே!
என்பாவம்
போக்கிட
பலியாய் வந்த
உம்மை கொன்று
இன்னும் பாவம்
கூட்டிச்சேர்த்தேன்...
என் பிணி சுமந்து
பசி அது போக்கி
தொழுநோய் தொட்டு
தூர விரட்டி
முடங்கிய கால்களை
நடக்க விட்டு
குருட்டுக்கண்களை
பார்க்கச்செய்து...
இத்தனை புதுமை
எனக்கு
நீர் செய்தும்
எத்தனை கொடுமை
உமக்கு நான்
செய்தேன்...
சாம்பல் தடவி
சாக்கு உடுத்தி
மண்ணில்
உருண்டு பிரண்டு
அழுதாலும்
போகாதய்ய
நான் செய்த பாவம்
ஆண்டவர் இயேசுவே
என்மேல் இரங்கும்
பாவி என்மனதில்
உமது ஆவியை
ஊற்றி
பாவம் கழுவ
சுத்தம் நான் ஆவேன்...
அடித்த ஆணியின்
தழும்புகள் தெரிய
உயிர்த்த
என் இயேசுவே
மீண்டும் வருவார்
மகிமையின் நாதரை
என் ஜீவ நேசரை
ஆசையாய்
வரவேற்று மகிழ்வேன்
இயேசுவின் நாமம்
இனிதான நாமம்
இன்ப நாமம்...!!!
செதுக்கிய சிற்பி
செல்லப்பிள்ளையாய்
படைத்தவன்
மடியில்...
என்பாவம் போக்கிட
தகப்பன் அனுப்பிய
ஆண்டவர் அவரை...
முள்ளாள்
கிரீடம் செய்து
அழுந்த பதித்து
சிரசில் வடியும்
குருதியைப் பார்த்து
ரசித்தேன்...
தேவமைந்தனாம்
கடவுள் இயேசுவை
காரி உமிழ்ந்து
காலால் உதைத்து
தரையில் தள்ளினேன்...
கழுமரத்தில்
மகா புனித்தை
ஆணிகளால் அடித்து
தொங்கவிட்டுச்
சிரித்தேன்...
காய்கிற வெயிலில்
சட்டையை உரித்து
அலங்கோலமாக்கி
வேடிக்கை
பார்த்தேன்...
ஜீவ நீர் தந்த
தூயவர் அவரை
தாகமாய் கிடந்து
சாவதைப் பார்த்து
சந்தோஷித்து
நின்றேன்...
நேர்த்தியாய் செய்த
முள்ளாள் ஆன
சாட்டையால் அடிக்க
தெரிக்கிற உதிரம்
முகத்தில் பட்டு
சிரித்து மகிழ்ந்தேன்...
அத்தனை பாவமும்
என்னிலும்
என்
சந்ததி மேலும்
விழட்டும் என்று
சத்தியம்
ஏற்றுக்கொண்டேன்...
கூரிய ஈட்டியால்
குத்திய விலாவில்
வடிந்த
இரத்தமும் நீரும்
சிந்திய போது
பூமி முழுதும்
குலுங்க அழுதது...
அந்தகாரம்
பூமிமுழுதும்
ஆக பரவி
இயற்கையெல்லாம்
மௌனமாய்
இருந்தது கண்டு
உள்ளுக்குள் பயந்தேன்...
இத்தனை
கொடுமை நான்
செய்தும்...
எனக்காய் ஜெபிக்கிற
இயேசுவே!
என்பாவம்
போக்கிட
பலியாய் வந்த
உம்மை கொன்று
இன்னும் பாவம்
கூட்டிச்சேர்த்தேன்...
என் பிணி சுமந்து
பசி அது போக்கி
தொழுநோய் தொட்டு
தூர விரட்டி
முடங்கிய கால்களை
நடக்க விட்டு
குருட்டுக்கண்களை
பார்க்கச்செய்து...
இத்தனை புதுமை
எனக்கு
நீர் செய்தும்
எத்தனை கொடுமை
உமக்கு நான்
செய்தேன்...
சாம்பல் தடவி
சாக்கு உடுத்தி
மண்ணில்
உருண்டு பிரண்டு
அழுதாலும்
போகாதய்ய
நான் செய்த பாவம்
ஆண்டவர் இயேசுவே
என்மேல் இரங்கும்
பாவி என்மனதில்
உமது ஆவியை
ஊற்றி
பாவம் கழுவ
சுத்தம் நான் ஆவேன்...
அடித்த ஆணியின்
தழும்புகள் தெரிய
உயிர்த்த
என் இயேசுவே
மீண்டும் வருவார்
மகிமையின் நாதரை
என் ஜீவ நேசரை
ஆசையாய்
வரவேற்று மகிழ்வேன்
இயேசுவின் நாமம்
இனிதான நாமம்
இன்ப நாமம்...!!!
Monday 17 December 2012
பெண்ணே...
நீ
அஸ்திவாரம்
நீ தான் ஜனனம்
இல்லாது போனால்
ஏது
ஜனம்...
சுமைதாங்கியே
நீயும் இலைப்பாறு
பாரமாய் சுமந்து
சோர்ந்துபோக
உனக்கு மட்டும்
குத்தகையா என்ன?
எழுந்து நட
மேலே உயரமாய் நட
வழுக்கிற பாதங்களில்
பசைகள் தடவி...
அழகு மட்டும்
பெறுமையல்ல
ஆளக்கற்று பார்
நீயும்...
அதிகார நாற்காலிகளில்
உட்கார...உட்கார...
வளர்ந்து கொண்டே
போ...
அழகுக்கு மட்டும்
பெண் என்ன
காட்சிப்பொருளா?
கடவுளை கேட்டுப்பார்
உன்
படைப்பின் ரகசியம்
காதில் ஓதப்படும்...
காத தூரம்
ஓடிப்போகும்
விடிக்காளன்கள்...
கவலைஎன்பதை
விற்றுவிடு
நாளுக்குநாள்
உனக்கு மட்டும்
திருவிழா...
நீ இல்லாது போனால்
நில்லாது உலகு
மானிடம் முழுதும்
மலரட்டும் உன்னால்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்
Subscribe to:
Posts (Atom)